Apr 28, 2008

சிங்கப்பூர் சின்னஞ்சிறிய நாடு.அனைத்துநாட்டு மக்களாலும் விரும்பப்படும் நாடாக உள்ளது.
ஏறத்தாழ நூறாண்டுக் காலத்திற்கு மேலான தமிழ் இலக்கிய வளர்ச்சியை இந்நாட்டில் பார்க்கமுடிகிறது.இங்குத் தமிழ் கற்க வசதியை அரசு செய்து தந்துள்ளது. தமிழ்,ஆங்கிலம், சீனம், மலாய் மொழிகள் ஆட்சிமொழிகளாகும்.சிங்கப்பூரில் தமிழ்க்கல்வி,தமிழர் பற்றிய என் எண்ணங்களை,ஆய்வுகளை இத்தளத்தில் தொடர்ந்து எழுத உள்ளேன்.

0 comments: